
தமிழர்கள் அரக்கர்களா?
சமணரும் பௌத்தரும் தமிழரிடத்திலேதானே பிறந்திருக்க வேண்டும் என எழுதியிருந்தீர்கள். பாளி மொழியிலுள்ள பௌத்த நூல்கள் இந்தியா முழுவதையும் தமலிகா (தமிழகம்) என்ற சொல்லால் குறிப்பிட்டாலும் மகாவீரரும் புத்தரும் வடஇந்தியர்கள் ஆதலால், எப்படி அவர்களைத் தமிழர்களாகச் சொல்ல முடியும்’ எனக் கேட்டிருந்தார்கள்….
சபரிமலையில் இன்று மகரஜோதி
சபரிமலையில் ஜனவரி 14 அன்று மகர விளக்கு பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மாலை திருவாபரண பெட்டி சுவாமி சன்னதிக்கு 6.30 மணிக்கு வந்து சேரும். அதன் பிறகு 6.44-க்கு மகர சங்கரம பூஜை நடைபெறும். திருவாபரண பெட்டியை தந்திரி கண்டரரு ராஜீவரரு, சசிநம்பூதிரி பெற்றுக்…
வைகுண்ட ஏகாதசி மகத்துவம்!
காயத்ரிக்கு நிகரான மந்திரமில்லை… தாய்க்குச் சமமான தெய்வமில்லை… காசியை மிஞ்சிய தீர்த்தமில்லை… ஏகாதசிக்கு ஈடான விரதமில்லை! ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பௌர்ணமி நாட்களிலிருந்து 11-ஆம் நாள் ஏகாதசி. அவை சுக்லபட்ச ஏகாதசி, கிருஷ்ணபட்ச ஏகாதசி என அழைக்கப்படுகின்றன. அந்த நாட்களில் முழு உபவாசம் இருந்து, மறுநாள்…

திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம்!
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகாதீபம் 2,668 அடி உயர மலை உச்சியில் நவம்பர் 21 ஞாயிறு மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டது. 15 லட்சத்துக்கும் அதிக பக்தர்கள் தரிசித்தனர். பவுர்ணமி என்பதால் விடிய விடிய கிரிவலமும் நடந்தது.

உமையாள் நமக்களித்த சக்தி தரும் விரதம்! – கேதார கெளரி விரதம்
சிவனொரு பாகம் உமையொரு பாகமாக வீற்றிருக்கும் திருச்செங்கோடு…

நினைவலைகள் - முத்தமிழ் வித்தகி தமிழிசைப் பேரறிஞர் பத்மஸ்ரீ கே.பி.சுந்தராம்பாள்
இருபதாம் நூற்றாண்டின் 100 முக்கிய தமிழர்களில் ஒருவராகக் கருதப்படும் இவருக்கு இந்த மாதத்தின் நினைவாஞ்சலியைச்…

நலம் தரும் நவராத்திரி!
நவம் என்றால் 9. இது சக்தியும் ஆதிக்கமும் கொண்ட எண். நவகிரகங்கள், நவரத்தினங்கள், நவதானியங்கள் என ஒன்பதின் முக்கியத்துவத்தை நாம் அறிவோம்…

புனித நாள் புரட்டாதி சனி!
சனிக்கிழமை விரதம் பொதுவாகவே பலருக்கு வழக்கம்தான். இருப்பினும் புரட்டாதி சனிக்கிழமைக்கு சிறப்பு உண்டு.

