ரஜினிக்கு வித்தகக் கவிஞர் பா.விஜய் கவிதை! மீண்டு வா... மீண்டும் வா...
கால் நூற்றாண்டு காலம் தமிழ் தேசத்தின்
கருவறை குழந்தை வரை
உயிர் பூத்து உச்சரித்த பெயர்
ரஜினிகாந்த்!
ரஜினி என்ற
என் ரோஜாப் பதியன்கள் - ஆத்மாநாம் என்னுடைய இரண்டு ரோஜாப்பதியன்களை
இன்றுமாலை சந்திக்கப் போகிறேன்
நான் வருவது அதற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை
ஐந்திணை - விக்ரமாதித்யன் நம்பி குறிஞ்சி
கண்ணில் தெரிவதெல்லாம்
மலை முகடுகள்
ஒரு
நறுஞ்சுனை
தொலை
தூரத்தில் சிற்றாறு
மரம் செடி கொடிகளில்
கனி சுமந்த கிளைகள்
உச்சியில்
கொம்புத்
பூவும் குழந்தையும் குழந்தை : பூவே பூவே புதுப்பூவே! - நீ
பொழுது விடிந்ததும் ஏன்பூத்தாய்?
பூ: வாவா குழந்தாய் சொல்கின்றேன் - நல்ல
வாசம் கொடுக்க நான்பூத்தேன்.
குழந்தை: