உடனிருந்தே... அது ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்றேழாம் ஆண்டு. தைப்பொங்கல்.
எங்கும் தமிழ். எதிலும் தமிழ் என்ற பொதுவிதி தமிழீழப் போராளிகளால்
சார்லி சாப்ளினின் ஆறு அற்புத சிருஷ்டிகள் தி கோல்டு ரஷ்
1925 - 80 நிமிடங்கள்
பனிப் பகுதியொன்றில் தங்கத்தைப் தேடி அலையும் கூட்டத்தில் சார்லியும் ஒருவன். பனிப்புயல்
பகவத் கீதையின் சாராம்சம் காரணம் இன்றிக் கவலை எதற்கு?
காரணம் இன்றிப் பயம் எதற்கு?
உன்னை யாரால் கொல்ல முடியும்?
ஆத்மா அழிவற்றது.
எது
உலகக் கவிதைகள் - 1 அடோனிஸ் கவிதைகள்
'அடோனிஸ் என்ற புனை பெயரில் பாரிசில் வசித்துவரும் அராபியக் கவிஞர் அலி அஹ்மத் சைய்த் 1930 ஆம் ஆண்டில் கசாபின் எனும் சிரியா நாட்டுக்
வ ஐ ச ஜெயபாலன் கவிதைகள் - 3 பாலி ஆறு நகர்கிறது.
அங்கும் இங்குமாய்
இடையிடையே வயல் வெளியில்
உழவு நடக்கிறது.
இயந்திரங்கள் ஆங்காங்கு
இயங்குகின்ற ஓசை
இருந்தாலும்
எங்கும் ஒரே அமைதி
தமிழ்க்கவி கவிதை - 1 பட்டவைக்கும்....
சக்கையடி சணலடி
செல்லடி கிபிரடி
எயிற்றிவண் ஆர்பீஜீ
சுழட்டியடிச்சும்
ஒரு சுண்டு விரலும்
சேதமில்லை
முப்பது வருசமா
உண்ணாமத் தேடின
உடமையெல்லாம்
போட்டிட்டம்
உயிரே
ஆத்மாநாம் கவிதைகள் - 1
டெலெக்ஸ்
தலை நகருக்குச் செய்தி பறந்தது
இன்று காலை 9 மணிவரை
1,74 ,843 தலைகள் வீழ்ந்துள்ளன
பிரமாதம் மாபெரும் சாதனை
தலைகளைப் புதைக்க